கஜ முத்துக்களுடன் இருவர் கைது
ஜா எல பகுதியில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட இரண்டு கஜ முத்துக்களுடன் இரண்டு நபர்கள் கைது…
பரீட்சை முடிவுகள் வெளியானது
2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
போதைப்பொருள் தொகையுடன் சந்தேக நபர் ஒருவர் கைது
மாலம்ப, கஹன்தொட்ட பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது, போதைப்பொருள் தொகையுடன் சந்தேக நபர் ஒருவர் கைது…
கொழும்பு பங்குச் சந்தையில் வளர்ச்சி
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (23) 197.19 புள்ளிகள்…
உணவுகளின் விலையில் அதிகரிப்பு
பாராளுமன்றத்தில் உணவுக்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளாந்தம் வசூலிக்கப்படும் தொகையை 2,000 ரூபாவாக அதிகரித்த பாராளுமன்ற சபைக்…
அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் ராணுவ வீரர்கள் குவிப்பு
சட்ட விரோத குடியேற்றத்தை தடுக்க அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று டிரம்ப் அறிவித்தார். இந்த…
சிறுத்தை ஒன்றின் சடலம் மீட்பு
நல்லதண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்சபான தோட்டம் வாழமலை பிரிவில் சிறுத்தை ஒன்றின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.…
அனுர பிரியதர்ஷன யாப்பாவுக்கு பிணை
நிதி மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன…
3,649 டெங்கு நோயாளர்கள் பதிவு
தொடர்ச்சியாக நிலவிவந்த சீரற்ற காலநிலையால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி இவ்வருடத்தின் இதுவரையான…