தவறுகளை கண்டறிய புதிய மென்பொருள்
போக்குவரத்து த Jவறுகளை கண்டறிய புதிய மென்பொருளை பயன்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். குறித்த மென்பொருளை…
கிணற்றில் வீசப்பட்ட சிசு
யாழ் - கைதடி பகுதியில் தொப்புள் கொடியுடன் பிறந்த குழந்தையொன்று கிணற்றில் வீசப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.…
துருக்கியில் பாரிய தீ விபத்து
துருக்கி ஹோட்டல் தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 66ஆக உயர்வடைந்துள்ளது. துருக்கி நேரப்படி இன்று அதிகாலை…
மாணவர் போஷாக்கு வேலைத்திட்டம்
பாடசாலை மாணவர்களுக்கான போஷாக்கு வேலைத்திட்டத்தை 2025ம் ஆண்டிலும் தொடர்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய தற்போது…
CIDக்கு சென்று வந்த மனுஷ
வாக்குமூலமொன்றை வழங்கியதன் பின்னர் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றப் புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறினார். இன்று…
பணவீக்கத்தில் மாற்றம்
பணவீக்கமானது டிசம்பர் 2024 இல் -2.0% ஆக குறைந்துள்ளது, இது நவம்பர் மாதத்தில் -1.7% ஆகக்…
சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு புதிய இடம்
களனிவெளி ரயில் மார்க்க பகுதியில் சட்டவிரோதமாக குடியேறியுள்ளவர்களை வேறு இடமொன்றில் குடியமர்த்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.…
மூடப்படும் கண்டி 18ம் வளைவு
கண்டி - மஹியங்கனை வீதி இன்று மாலை 6:00 மணி முதல் மூடப்படவுள்ளது. மறு அறிவித்தல்…
அர்ச்சுனாவை கைது செய்ய உத்தரவு
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கைதுசெய்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…