மலையக பெருந்தோட்ட அமைப்பு : பிரதமர் சந்திப்பு!
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் மலையக பெருந்தோட்ட அமைப்பின் உறுப்பினர்களுக்குமிடையில் விசேட சந்திப்பொன்று பிரதமர்…
சிஐடியில் முன்னிலை!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சற்றுமுன்னர் (17) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார். கதிர்காமம்…
உதயங்க வீரதுங்க பிணை!
ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க இன்று (17) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நுகேகொட நீதவான் இந்த…
தொலைபேசி அழைப்புக்கள் : ஏமாற வேண்டாம்!
பணம் வழங்குவதாகக் கூறி கையடக்கத் தொலைபேசிகளுக்கு வரும் குறுஞ்செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புக்களுக்கு ஏமாற வேண்டாம் என இலங்கை…
கோட்டாபயவுக்கு சிஐடி அழைப்பு!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இன்று (17) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.…
அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – சாரதி பலி!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று சீமெந்து ஏற்றிச்…
மழை நிலை : அதிகரிக்கும்
நாளை முதல் கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை தற்காலிகமாக அதிகரிக்கும்…
மின்சாரக் கட்டணம் : இறுதி முடிவு?
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (17) வெளியிடவுள்ளது.…