சிறைக்குள் வீசப்பட்ட கையடக்க தொலைபேசி
வவுனியா சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பார்சல் ஒன்றிலிருந்து கையடக்கதொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது கடமையிலிருந்த அதிகாரிகள் பார்சலை வவுனியால…
வெலிமடையில் மண்சரிவு
நிலவும் சீரற்ற வானிலையால் வெலிமடை தபோவின்ன பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. இதனால்…
ஆரம்பமான பேச்சுவார்த்தை
காஷா போர்நிறுத்த பேச்சுவார்த்தை டுபாயில் ஆரம்பம் காஷாவில் போர்நிறுத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை டுபாயில் ஆரம்பமாகியுள்ளது.…
மஹா கும்பமேளாவில் திரண்ட மக்கள்
உலகின் மிகப்பெரிய மத ஒன்றுகூடலாக கருதப்படும் மஹா கும்பமேளா மத சம்பிரதாயங்கள் இந்தியாவில் ஆரம்பமாகியுள்ள நிலையில்…
மீனவர்களுக்கு எச்சரிக்கை
கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடான காங்கேசன்துறை வரையான கடற்பகுதிகளில் பலத்த காற்றும் கடல் கொந்தளிப்பும்…
நீரில் மூழ்கி ஒருவர் பலி
நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாட்டுபாலம் பகுதியில் ஆலியடி பாலத்திலிருந்து விழுந்து நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.…
இலஞ்சம் பெற்றவர்கள் பணிநீக்கம்
மிதிகம பொலிஸ் நிலையத்தில் இரண்டு கான்ஸ்டபிள்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அவர்கள் சேவையிலிருந்து…
கிணற்றில் விழுந்து 2 வயது சிறுமி பலி
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மக்காமடி வீதி, ஏறாவூர் பகுதியில் சிறுமியொருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த…
சீனாவில் ஜனாதிபதி
சீன ஜனாதிபதி சீ ஜின் பிங்கின் அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி…