எலிக்காய்ச்சலுக்கு இதுவரை 58 பேர் பாதிப்பு
யாழ் மாவட்டத்தில் தற்போது பரவி வரும் எலிக்காய்ச்சல் நோயினால் இதுவரை 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்…
கொழும்பு சிற்றுண்டிச்சாலையில் தீப்பரவல்
கொழும்பு கங்காராமை விகாரைக்கு அண்மையிலுள்ள சிற்றுண்டிச்சாலையில் தீ விபத்து சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சிற்றுண்டிச்சாலையிலிருந்து எரிவாயு சிலிண்டரில்…
அகதி முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்
காஷாவிலுள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 30 பலஸ்தினர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 50…
எல்ல – வெல்லவாய வீதியில் தடை
எல்ல வெல்லவாய வீதியின் 10ம் கட்டைக்கு அண்மையில் பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளதால் வாகன போக்குவரத்திற்கு…
மண்சரிவு எச்சரிக்கை
நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தின் எல்ல, பஸ்ஸர, ஹாலி…
குரங்குத் தொல்லைக்கு தீர்வு!
குரங்குகளின் பிரச்சினைக்கு தீர்வாக விலங்குகளை வெளிநாட்டிற்கு வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் கே.டீ.லால்காந்த தெரிவித்துள்ளார்.…
இந்தியா செல்லும் ஜனாதிபதி
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க எதிர்வரும் 15ம் திகதி இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு…
சபாநாயகர் இராஜினாமா
அசோக சபுமல் ரன்வல சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவரது கல்வித் தகுதி தொடர்பில் பல…
அல்லு அர்ஜூன் கைது
புஸ்பா 2 திரைப்படம் வெளியான சந்தர்ப்பத்தில் ஹைதராபாத்தில் இடம்பெற்ற திரைப்பட வெளியீட்டின் போது அங்கு வந்திருந்த…