வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெரவலப்பிட்டி தேவாலயத்திற்கு முன்பாக ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்த 32 கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர் ஹந்தல பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடையவர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்