சிறைச்சாலை அதிகாரிகள் 19 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறைத்துறையில் வெற்றிடமாகவுள்ள தலைமை சிறைச்சாலை அதிகாரி பணியிடங்களை நிரப்ப கடந்த நவம்பர் மாதம் நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது.
சிறைச்சாலை அதிகாரிகள் 19 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறைத்துறையில் வெற்றிடமாகவுள்ள தலைமை சிறைச்சாலை அதிகாரி பணியிடங்களை நிரப்ப கடந்த நவம்பர் மாதம் நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது.