fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

30இற்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 11, 2023 12:15

30இற்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

பண்டாரவளையிலுள்ள பாடசாலை ஒன்றின் சுமார் 30இற்கும் அதிகமான மாணவர்கள்
திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உணவு விஷமடைந்தமையே இதற்கு காரணம் என  தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் பண்டாரவளை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 11, 2023 12:15

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க