fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை மத்திய வங்கி வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்த 09 பேர் கைது

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 8, 2023 11:15

இலங்கை மத்திய வங்கி வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்த 09 பேர் கைது

இலங்கை மத்திய வங்கி வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்தவர்களில் 09 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

3 பெண்களும் 6 ஆண்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குத்தகை மற்றும் கடன் செலுத்துவோர் சங்கத்தின் உறுப்பினர்கள் குழுவொன்று இலங்கை மத்திய வங்கியின் வளாகத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்துள்ளனர்.

இதன் காரணமாக அந்த இடத்தில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 8, 2023 11:15

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க