ஜனாதிபதி – ஜப்பான் பிரதமர் இருதரப்பு பேச்சுவார்த்தை முன்னெடுப்பு
Related Articles
- நீதிமன்ற பொறுப்பில் வைக்குமாறு கூறப்பட்ட இரண்டு தேங்காய் எண்ணெய் பவ்சர்கள் எவ்வாறு சுங்கத்திற்கு சென்றது… நீதிமன்றம் பொலிஸ்மா அதிபரிடம் கேள்வி
- இந்தியாவின் அரந்தாங்கி பகுதியில் சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை
- கைதிகளுக்கு பிணை வழங்கும் நடவடிக்கைகளை வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னெடுக்க திட்டம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை சற்று முன்னர் ஜப்பானில் நடத்தியுள்ளார்.
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஜப்பான் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி தனது பாராட்டுக்களை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.