ரம்புக்கனை பகுதியில் இரு இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பிரதான சந்தேக நபர்கள் இருவர் உட்பட மேலும் நால்வர் கேகாலை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இரு இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் கைது..
படிக்க 0 நிமிடங்கள்