இந்த வெற்றிடங்களை பூரணப்படுத்துவதற்கு விரைவில் பரீட்சை நடத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை ,அரசாங்கத்தின் புதிய ஓய்வு கொள்கைக்கு அமைவாக இம்மாதம் 31 ஆம் திகதி ஓய்வு பெறும் கல்வி அமைச்சின் அதிகாரிகளின் வெற்றிடங்களுக்கு தகுதியானவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.