இன்று (13) முதல் எதிர்வரும் 16ம் திகதி வரை, நான்கு நாட்களுக்கு இரண்டு மணித்தியாலம் 20 நிமிட மின்துண்டிப்புக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைவாக ‘A’ முதல் W’ வரையிலான 20 வலயங்களுக்கு பிற்பகல் ஒரு மணித்தியாலமும் இரவில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு இடம்பெறும்.