fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களுடன் சந்தேகத்தின் பேரில் அறுவர் கைது..

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 7, 2022 15:15

கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களுடன் சந்தேகத்தின் பேரில் அறுவர் கைது..

மட்டக்களப்பு கல்குடா,சந்திவெளி பொலீஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் குழுக்களாக செயல்பட்டு சூட்சுமமாக களவாடப்பட்ட . சுமார் 10 லட்சம் பெறும தியான வீட்டு பாவனை பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஆறு இளைஞர்களும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .

இந்த சம்பவம் தொடர்பில் 24 தொடக்கம் 15 வயதுக்குட்பட்ட கல்குடா வாழைச் சேனை பிரதேசங்களைச் சேர்ந்த அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர் . பொலிசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் நடத்தப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்விதம் களவாடப்பட்ட வீட்டு பாவனைப் பொருட்களான . நீர் பம்பிகள் ,மோட்டார் சைக்கிள் ஒன்றும் துவிச் சக்கர வண்டிகள் தொலைக் காட்சி பெட்டி , மடிக்கணினி உட் பட சுமார் பத்து லட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டு பாவனை பொருட்களும் பொ லீசாரால் மீட்கப்பட்டுள்ளன இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அறுவரையும் வாழச்சேனை நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கு கல்குடா பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 7, 2022 15:15

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க