அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை..
Related Articles
தென்மேற்கு பருவபெயர்ச்சி மழை தீவிரமடைந்துள்ள நிலையில் மழை நிலைமை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.