Month: ஆடி 2022

நாட்டின் சில பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும்..

நாட்டின் சில பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்ற வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு , வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை ...

கஞ்சா சுருட்டுடன் சந்தேக நபரொருவர் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் கைது..

கஞ்சா சுருட்டுடன் சந்தேக நபரொருவர் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் கைதுசெய்யபட்டுள்ளார். ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சந்தேக நபரை கைதுசெய்துள்ளனர். அவரிடமிருந்து இரண்டு கையடக்க ...

பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவிப்பிரமாணம்..

பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ததாக உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானதையடுத்து, அரசியலமைப்புச் சட்டத்தின்படி ...

ගෝඨාභය රටට කළ මෙහෙයට ආචාර පුදකරන බව පොදුජන පෙරමුණ නිවේදනයකින් කියයි

கோட்டாபய ராஜபக்ஷ நாட்டுக்காக ஆற்றிய சேவைக்கு நன்றி தெரிவிப்பதாக பொதுஜன பெரமுன அறிக்கை..

கோட்டாப்ய ராஜபக்ஷ, நாட்டுக்காக ஆற்றிய சேவைக்கு நன்றி தெரிவிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது. யுத்த களத்தில் இராணுவ வீரராகவும், பாதுகாப்பு செயலாளராகவும், ஜனாதிபதியாகவும் அவர் ...

நாடு முழுவதும் தட்டுப்பாடின்றி பெற்றோல் மற்றும் டீசலை விநியோகிக்க தயார் : பெற்றோலிய கூட்டுத்தாபனம்

டீசல் மற்றும் பெற்றோலை எவ்வித தட்;டுப்பாடுமின்றி வழங்க தயாரென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. நாளை மறுதினம் இரு டீசல் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன. ஒரு கப்பலில் ...

பாராளுமன்ற வாக்கெடுப்பு மூலம் புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்ய நடவடிக்கை..

ஜனாதிபதியொருவர் பதவி விலகினால் எஞ்சியுள்ள பதவிக்காலத்திற்கு மாத்திரம் புதிய ஜனாதிபதியொருவர் தெரிவுசெய்யப்படுவார். பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரே இவ்வாறு ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுவார். 1981ம் ஆண்டு 2ம் இலக்க ஜனாதிபதியை ...

கட்சித்தலைவர்கள் கூட்டம் பாராளுமன்றத்தில் நடைபெறுகிறது..

கட்சித்தலைவர்கள் கூட்டம் பாராளுமன்றத்தில் நடைபெறுகிறது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கட்சித்தலைவர்கள் கூட்டம் இடம்பெறுகிறது. ஜனாதிபதி பதவி விலகியதையடுத்து, பிரதமர் பதவி மற்றும் ஏனைய விடயங்கள் ...

வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது..

வீடுகளுக்குள் புகுந்து 12 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை கொள்ளையிட்ட இரண்டு சந்தேக நபர்களை ஹொரண பொலிஸார் கைது செய்துள்ளனர். 04 வீடுகளில் புகுந்து தங்கம், பணம் ...

இன்றைய வானிலை

நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல்மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் ...

ஜனாதிபதி பதவி விலகியுள்ளதாக சபாநாயகர் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியல் யாப்பின் 38 ஆவது சரத்தின் முதலாம் பிரிவுக்கமைய ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷவின் ராஜினாமா கடிதம் தனக்கு கிடைத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த ...