Month: ஆடி 2022

விபத்துக்களால் வருடமொன்றுக்கு 12 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக பொலிசார் தகவல்..

விபத்துக்களால் வருடமொன்றுக்கு 12 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அதில் மூவாயிரம் பேர் வீதி விபத்துக்களால் உயிரிழப்பதாக போக்குவரத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திக ...

எரிவாயு பிரச்சினை இம்மாத இறுதிக்குள் முழுமையாக தீர்க்கப்படுமென்கிறார் லிட்ரோ தலைவர்..

இம்மாத இறுதிக்குள் எரிவாயு தட்டுப்பாடு முழுமையாக நிவர்த்தி செய்யப்படுமென லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். 4 மாதங்களுக்கு தேவையான எரிவாயுவை தொடர்ச்சியாக பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தம் ...

டீசல் மற்றும் பெட்ரோல் கப்பல் வரும் திகதிகள் குறித்து அறிவிப்பு

38,000 மெட்ரிக் தொன் டீசல் ஏற்றிச் செல்லும் கப்பல் இம்மாதம் 11ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை இலங்கைக்கு வரவுள்ளது. அத்துடன், 33,300 மெற்றிக் தொன் ...

தங்க நகைகளை திருடிய நால்வர் கைது..

நோர்வூட் பகுதியில் தங்க நகைகளை திருடிய நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதில் பெண்ணொருவரும் அடங்குவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். நகை அடகு பிடிக்கும் நிறுவனமொன்றிலிருந்து ஒன்றரை கிலோ கிரேம் தங்கம் ...

පන්නල අඩු ආදායම් ලාභීන්ට ප්‍රාදේශීය ලේකම්ගේ මැදිහත්වීමෙන් සහල් බෙදා දෙයි

பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள 32 லட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம்..

பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள 32 லட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கிகளின் ஒத்துழைப்புடன் நிவாரணம் வழங்கப்படவுள்ளது. குடும்பமொன்றிற்கு ...

இன்று 22 ரயில் சேவைகள் ரத்து..

இன்றைய தினம் 22 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. அதில் அலுவலக ரயில் சேவைகளும் அடங்குவதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக ரயில் சேவைகளை ...

இடியுடன் கூடிய மழை..

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும், தீவின் தெற்குப் பகுதியிலும் காற்றின் நிலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேல் மற்றும் சப்ரகமுவ ...

புதிய பஸ் கட்டணம் இன்று முதல் அமுல்..

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் கட்டணம் இன்று முதல் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணம் 22 ...

இலங்கையணி தோல்வியின் விளிம்பில்..

இலங்கையணி தோல்வியின் விளிம்பில்..

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 3ஆவது நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. போட்டியில் இலங்கையணி தோல்வியின் விளிம்பில் உள்ளது. 2 ஆவது ...