கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த 3 ஆயிரத்து 300 மெட்ரிக் தொன் எரிவாயு ஏற்றிய கப்பலிலிருந்து எரிவாயுவை தரையிறக்கும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாக லிற்றோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய நாளாந்தம் ஒரு இலட்சம் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.