Month: சித்திரை 2022

ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் யுக்ரேனுக்கு பயணித்துள்ள நிலையில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்..

யுக்ரேனின் க்யூவ் நகர குடியிருப்புக்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் யுக்ரேனுக்கு பயணித்துள்ள நிலையில் ரஷ்யா ஏவுகணை தாக்குதலை நடத்தியமை, ஐக்கிய ...

சீனாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான வர்த்தக கொடுக்கல் வாங்கல்கள் அதிகரிப்பு

சீனாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான வர்த்தக கொடுக்கல் வாங்கல்கள் அதிகரித்துள்ளன. இவ்வருடத்தின் முதற்காலாண்டில் 205 பில்லியன் டொலர் பெறுமதியான கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது ...

பஸ் கட்டணம் உயர்வு – ரயில் கட்டணமும் உயர்த்தப்படும் அறிகுறி

இன்று முதல் ரயில், பஸ் சேவைகள் வழமைபோல் இடம்பெறும்..

இன்று (29) வழமை போன்று புகையிரதங்களை இயக்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நேற்றைய (28) தினம் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக ...

எரிவாயுவை பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள் தொடர்ந்தும் நீண்டவரிசையில்..

எரிவாயுவை பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள் நீண்டவரிசையில் காத்திருக்கின்றனர். கடந்த சில வாரங்களாக எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்டவரிசையில் காத்திருந்தனர். நாட்டில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் எரிபொருளை ...

அலரி மாளிகைக்கு முன்பாக அமைதியின்மை..

அலரி மாளிகைக்கு அருகில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதைகளை அப்புறப்படுத்த முற்பட்ட போது பொலிஸாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. அலரி மாளிகைக்கு முன்பாக இன்று நான்கவாது நாளாகவும், ...

தங்க ஆபரணங்களை அணிந்து வீதியில் செல்லும் போது அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் கோரிக்கை..

தங்க ஆபரணங்களை அணிந்து வீதியில் செல்லும் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர். தங்க ஆபரணங்களை அபகரித்து செல்லும் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ...

பெற்றோலின் விலையை அதிகரித்தது ஐ.ஓ.சி நிறுவனம்..

வழமைக்கு திரும்பியது எரிபொருள் விநியோகம்..

எரிபொருள் விநியோக பணிகள் வழமைக்கு திரும்பியுள்ளன. நேற்று இரவும், இன்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எவ்வித வரிசையும் காணப்படவில்லையென எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.  நாட்டுக்கு தேவையான எரிபொருள் ...

ஏப்ரல் மாதத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 50 வீதத்தால் வீழ்ச்சி..

ஏப்ரல் மாதத்தில் இலங்கை வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 50 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. இம்மாதத்தில் முதல் 26 நாட்களில் 55 ஆயிரத்து 600 சுற்றுலா பயணிகள் ...

රඹුක්කනදී , වෙඩි තැබූ සහ ඊට නියෝග කළ අය අත්අඩංගුවට ගැනීමට අධිකරණ නියෝග

ரம்புக்கனை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் : பொலிஸ் அதிகாரிகள் நால்வர் கைது..

ரம்புக்கனை துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் கேகாலை முன்னாள் சிரேஷ்ட அத்தியட்சகர் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் ...

“හරිත කෘෂිකර්ම ක්‍රියාන්විත මධ්‍යස්ථානයක්” පිහිටුවීමට ජනපති තීරණය කරයි

இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி இணக்கம்..

அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.