இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 16 இந்திய மீனவர்கள் இரண்டு இந்திய இழுவை படகுகளுடன் நேற்று (23) இரவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய இழுவை படகுகள் மற்றும் மீனவர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உரிய அதிகாரிகளிடம் அனுப்பி வைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இழுவை படகுகளுடன் 16 இந்திய மீனவர்கள் கைது..
படிக்க 0 நிமிடங்கள்