fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

எரிவாயு நெருக்கடிக்கு எதிர்வரும் 2 தினங்களுக்குள் தீர்வு : லிட்ரோ நிறுவனம்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 10, 2022 12:41

எரிவாயு நெருக்கடியை எதிர்வரும் 2 தினங்களுக்குள் தீர்க்கமுடியுமென லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இலங்கை கடல் வலயத்தை அண்மித்துள்ள 2 கப்பல்களில் 3 ஆயிரத்து 500 மற்றும் 3 ஆயிரத்து 700 மெற்றிக் தொன் எரிவாயு அடங்கிய 2 கப்பல்கள் காணப்படுவதாகவும் அவற்றுக்கு பணம் செலுத்தியவுடன், எரிவாயுவை உடனடியாக பெற்றுக்கொண்டு விநியோகிக்க முடியுமென லிட்ரோ நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்தோடு வணிக மற்றும் வீட்டு பாவனை, தொழிற்சாலைகளுக்கான எரிவாயு விநியோகம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 10, 2022 12:41

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க