Month: பங்குனி 2022

வீழ்ந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வழிதேடி பிரதமர் நிபுணர்களோடு கலந்துரையாடலில்..

தற்போதய பொருளாதார பிரச்சினைகள் தொடர்பில் துறைசார் நிபுணர்களுடனா கலந்துரையாடல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெற்றது. மக்களின் வாழ்க்கை நிலையை வழமைக்கு கொண்டுவந்து நீண்டகால பொருளாதார ...

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப பிரித்தானியா, தென்கொரியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் இணைவு..

இலங்கையின் பல துறைகளின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்க மேலும் 3 நாடுகள் இணைந்துள்ளன. எரிசக்தி , சுற்றுலா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிநுட்பம் ஆகிய துறைகளை மேம்படுத்தவே ...

அம்பறை மாவட்டத்தில் இம்முறை அமோக மஞ்சள் விளைச்சல்..

அம்பறை மாவட்டத்தில் இம்முறை மஞ்சள் விளைச்சல் வெற்றியடைந்துள்ளது. மஞ்சள் கொள்வனவு நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன. நாமல் ஓய பிரதேசத்தில் மஞ்சள் விளைச்சலை கொள்வனவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட ...

வட கிழக்கில் கண்ணிவெடி அகற்றும் செயல்பாடுகளை துரிதப்படுத்த அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை..

வட கிழக்கில் கண்ணிவெடி அகற்றும் செயல்பாடுகளை துரிதப்படுத்துவதற்காக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இப்பேச்சுவார்த்தையில் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பிரதி தூதுவர் மாட்டின் ...

யுக்ரேனில் இருந்து 4 மில்லியனுக்கும் அதிகமானோர் வெளியேறியுள்ளதாக ஐ.நா அறிவிப்பு..

யுக்ரேன் - ரஷ்ய யுத்த நடவடிக்கைகள் காரணமாக சுமார் 4 மில்லியனுக்கும் அதிகமானோர் யுக்ரேனில் இருந்து வெளியேறியுள்ளனர். யுக்ரேன் எல்லையினூடாக 40 இலட்சத்து 19 ஆயிரத்து 287 ...

நாடளாவிய ரீதியில் வீடுகளுக்கே மருந்துபொருட்களை விநியோகிக்கும் செயற்பாடு

டொலர் நெருக்கடிக்கு மத்தியில் மருந்து இறக்குமதிக்கு முன்னுரிமை வழங்குவதற்கு நிதி அமைச்சர் இணக்கம்

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடிக்கு மத்தியில் மருந்து இறக்குமதிக்கு முன்னுரிமை வழங்குவதற்கு நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். அகில இலங்கை தனியார் மருந்தாக உரிமையாளர்கள் ...

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 3 பேர் கைது

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 3 பேர் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் உட்பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 3 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் ...

தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம்..

தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களத்திற்கான புதிய பணிப்பாளர் நாயகம் நியமிக்கப்பட்டுள்ளார். ஷர்மிலா ராஜபக்ஷ குறித்த பதவியில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்திற்காக திலக் பிரேமகாந்த நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இன்றையதினம் ...

கடதாசி தட்டுப்பாடு இல்லை என்கின்றார் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன..

பரீட்சைகளை நடத்துவதற்கான வினாத்தாள்களை அச்சிடுவதில் எவ்வித பிரச்சினைகளும் இல்லையென கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். திட்டமிட்ட வகையில் சகல பரீட்சைகளையும் உரிய தினத்தில் நடத்துவதற்கு பரீட்சைகள் ...

40 ஆயிரம் மெற்றிக்தொன் எரிபொருளுடன் மற்றுமொரு கப்பல் நாளை நாட்டுக்கு.. கனியவள கூட்டுத்தாபனம் தகவல்..

40 ஆயிரம் மெற்றிக்தொன் எரிபொருளுடன் மற்றுமொரு கப்பல் நாளை நாட்டுக்கு.. கனியவள கூட்டுத்தாபனம் தகவல்..

40 ஆயிரம் மெற்றிக்தொன் எரிபொருள் அடங்கிய கப்பலொன்று நாளையதினம் நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக கனியவள கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்துள்ளார். அத்தோடு எதிர்வரும் 5ம் திகதி ...