இந்த ஆண்டு நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை ஐ தாண்டியுள்ளது. நவம்பர் 1ஆம் திததி முதல் நவம்பர் திததி தேதி வரை 41,177 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜனவரி முதல் நவம்பர் 28 வரை ஒரு லட்சத்து ஆயிரத்து எண்ணூறு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர். கடந்த 28 நாட்களில் இந்தியாவில் இருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், ரஷ்யா, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஜெர்மனி, மாலத்தீவு, பிரான்ஸ், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.