பாடசாலை மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் ஒன்று பேராதனை பகுதியில் பதிவாகியுள்ளது. குறித்த மாணவரின் பெற்றோரை பாடசாலைகக்கு அழைத்துவருமாறு அதிபர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு அச்சமடைந்து மாணவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. 15 வயதுடைய குறித்த மாணவர் தற்போது பேராதனை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பேராதனையில் பதிவு..
படிக்க 0 நிமிடங்கள்