fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

30 வயதுக்கு மேற்பட்ட சகலக்கும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி வேலைத்திட்டத்தை நிறைவுக்கு கொண்டுவர திட்டம்..

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 7, 2021 12:26

30 வயதுக்கு மேற்பட்ட சகலக்கும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி வேலைத்திட்டத்தை நிறைவுக்கு கொண்டுவர திட்டம்..

நாட்டிலுள்ள சகல கிராம சேவையாளர் பிரிவுகளிலும் 30 வயதுக்கும் மேற்பட்ட சகலருக்கும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அளவில் தடுப்பூசியை வழங்கும் செயற்பாடு நிறைவு செய்யப்படுமென இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ச்சன்ன ஜயசுமன தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 7, 2021 12:26

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க