கொஸ்கம பிரதேசத்திலிருந்து, அவிசாவளை தல்துவ வரை அனுமதிப்பத்திரமின்றி மாடுகளை ஏற்றிச்சென்ற லொறியொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். அவிசாவளை பகுதியில் குறித்த லொறியை பொலிஸார் சோதனை செய்ததுடன், இதன்போது அதிலிருந்து மாடுகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கொஸ்கம பிரதேசத்திலிருந்து, அவிசாவளை தல்துவ வரை அனுமதிப்பத்திரமின்றி மாடுகளை ஏற்றிச்சென்ற லொறியொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். அவிசாவளை பகுதியில் குறித்த லொறியை பொலிஸார் சோதனை செய்ததுடன், இதன்போது அதிலிருந்து மாடுகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
© 2024 ITN News - Powered by ITN DIgital.