fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரை 45,532 பேர் கைது

ITN News Editor
By ITN News Editor ஜூன் 30, 2021 10:52

தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரை 45,532 பேர் கைது

பயணக்கட்டுப்பாடு விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்களின் பேரில் கடந்த 24 மணி நேரத்தில் 433 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி, கம்பளை மற்றும் குளியாபிட்டி ஆகிய இடங்களில் பலர் கைதுகள் செய்யப்பட்டுள்ளனர். கண்டியைச் சேர்ந்த 67 பேரும், கம்பளையைச் சேர்ந்த 56 பேரும், குலியாபிட்டியைச் சேர்ந்த 43 பேரும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரை 45532 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாகாணங்களுக்கு இடையேயான பயணக்கட்டுப்பாடுகளை மீறி மாகாணங்களுக்கு வருகை தந்த 86 பேர் நேற்று திருப்பி விடப்பட்டனர் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிபொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹாண மேலும் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 30, 2021 10:52

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க