fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நேற்று 1,890 பேர் தொற்றாளர்களாக அடையாளம்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 29, 2021 10:07

நேற்று 1,890 பேர் தொற்றாளர்களாக அடையாளம்

நேற்று நாட்டில் இனங்காணப்பட்ட 1890 தொற்றாளர்களில் 40 பேர் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்துள்ளனர். நேற்றைய தினம் கூடிய தொற்றாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் இனங்காணப்பட்டதுடன் அவ் எண்ணிக்கை 337 ஆகும். களுத்துறையிலிருந்து 268 பேரும் , இரத்தினபுரியிலிருந்து 198 பேரும் கொழும்பு மாவட்டத்தியிலிருந்து 194 பேரும் காலியிலிருந்து 138 பேரும் யாழ்ப்பாணத்திலிருந்து 121 பேரும் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.

இதுவரை நாட்டில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 55 ஆயிரத்த 508 ஆகும். 31 ஆயிரத்து 315 பேர் வைத்தியசாலைகளிலும் சிகிச்சை நிலையங்களிலும் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில் 2 இலட்சத்து 21 ஆயிரத்து 249 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 29, 2021 10:07

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க