இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (20) மேலும் 239 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 86,466 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
[ot-caption title=”” url=”https://www.itnnews.lk/wp-content/uploads/2021/03/86466.png”]