ஈஸ்டர் ஆணைக்குழு அறிக்கை குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும் நிலையில் தாக்குதலுடன் தொடர்புடைய 5 முக்கிய சந்தேக நபர்கள் குறித்து விசாரணைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு சட்டமா அதிபர் , பொலிஸ் மா அதிபரை பணித்துள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பாளர் சிரேஷ்ட சட்டத்தரணி நிஷாரா ஜயரட்ன தெரிவித்துள்ளார்.