இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 916 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 58 ஆயிரத்து 75 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
[ot-caption title=”” url=”https://www.itnnews.lk/wp-content/uploads/2021/02/2021-02-01.png”]