Month: தை 2021

இரத்மலானை அஞ்சுவின் உதவியாளர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் இரத்மலானை அஞ்சுவின் உதவியாளர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் மொரட்டுவை லுனாவ, பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை நாளை மறுதினம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை நாளை மறுதினம் , ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. கடந்த 26ம் திகதி வரை முன்னெடுக்கப்பட்ட ...

அபுதாபி T10 தொடரில் இன்று 3 போட்டிகள்..

அபுதாபி T10 தொடரில் இன்று 3 போட்டிகள்..

அபு தாபி டி 10 தொடரில் 3 போட்டிகள் இன்று இடம்பெறவுள்ளன. முதலாவது போட்டி பூனே டெவில்ஸ் மற்றும் குவாலன்டர்ஸ் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளது. இலங்கை நேரப்படி மாலை ...

විශ්වවිද්‍යාල ප්‍රතිපාදන කොමිෂන් සභාව තාවකාලිකව වසා දැමේ

பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தீர்மானம்

பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சகல பல்கலைக்கழகங்களுக்கும் 10 ஆயிரம் மேலதிக மாணவர்களை இணைத்துக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் ...

கினிகத்தேனையில் கணவனின் தாக்குதலுக்கு மனைவி பலி..

கினிகத்தேனையில் கணவனின் தாக்குதலுக்கு மனைவி பலி..

கினிகத்தேனை பொலிஸ் பிரிவில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. கினிகத்தேனை அம்பகமுவ மாபொத்தன பகுதியில் மனைவியை ...

அலெக்ஷி நவல்னி கோரிய மேன்முறையீடு நிராகரிப்பு

அலெக்ஷி நவல்னி கோரிய மேன்முறையீடு நிராகரிப்பு

ரஷ்யாவின் எதிர்தரப்பு அரசியல் வாதிகளில் ஒருவரான அலெக்ஷி நவல்னி கோரிய மேன்முறையீட்டை அந்நாட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நவாலினிக்கு வழங்கப்பட்டிருந்த இடைநிறுத்தப்பட்ட சிறைத் தண்டனைக்குரிய நிபந்தனைகளை மீறியதன் காரணமாக ...

உலகில் 3வது அதி கூடிய கொரோனா மரணங்கள் சம்பவித்த நாடாகா மெக்சிகோ பதிவு..

உலகில் 3 வது அதி கூடிய கொரோனா மரணங்கள் சம்பவித்த நாடாகா மெக்சிகோ மாறியுள்ளது. மெக்சிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 506 மரணங்கள் பதிவாகின. ...

ஹெரோயின் போதைப்பொருட்களுடன் சந்தேக நபர்கள் சிலர் கைது

ஹெரோயின் போதைப்பொருட்களுடன் சந்தேக நபர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொஸ்கொட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இரண்டு கிராமும் 195 மில்லிகிராம் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். 26 ...

பிரித்தானியா தயாரித்துள்ள புதிய கொரோனா தடுப்பூசி 89.3 சதவீதம் வெற்றி

பிரித்தானியா தயாரித்துள்ள புதிய கொரோனா தடுப்பூசி 89.3 சதவீதம் வெற்றியளித்துள்ளதாக சுகாதார பிரிவு சுட்டிக்காட்டுகிறது. நொவா வெக்ஸ் எனும் இத்தடுப்பூசி பிரித்தானியாவில் இனங்காணப்பட்ட உருமாறிய புதிய கொரோனா ...

மலையக மாணவர்களின் தொழிக் கல்வியை மேம்படுத்த நடவடிக்கை

மலையக மாணவர்களின் தொழிக் கல்வியை மேம்படுத்த நடவடிக்கை

ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு ஏற்ப தொண்டமான் தொழிற்பயிற்சி நிலயத்தை மேலும் தரமுயர்த்தி மலையக மாணவர்களின் தொழிக் கல்வியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். ...