இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இன்று (26) மேலும் 709 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 51,046 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் 709 பேர் பூரணமாக குணம்
படிக்க 0 நிமிடங்கள்