மழையுடன் கூடிய காலநிலை இன்று ஓரளவு குறைவடைந்த போதிலும் நாளையும் நாளை மறுதினமும் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என வளிமண்லவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கன மழையை அடுத்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மழையுடன் கூடிய காலநிலை இன்று ஓரளவு குறைவடைந்த போதிலும் நாளையும் நாளை மறுதினமும் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என வளிமண்லவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கன மழையை அடுத்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
© 2024 ITN News - Powered by ITN DIgital.