மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேச பாடசாலைகளில் 11 ஆம் தரத்திற்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படுமென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நெலும்மாவத்தை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக சந்;திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.