அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம்
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை ...
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை ...
அமெரிக்காவில் புதிய மாறுபட்ட வைரஸ் வடிவம் குறித்த அச்சம் எழுந்துள்ள நிலையில் பொதுமக்கள் கட்டாயமாக பொது போக்குவரத்து நடவடிக்கையின் போது முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பயணிகள் பஸ் ...
சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்கள் சுகாதார வழிமுறைகளை உரிய முறையில் பின்பற்றுகின்றார்களா என்பது குறித்து ஆராய பொலிஸ் அதிகாரிகள் சிவில் உடையில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ...
நாட்டின் வௌ;வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் பெண்ணொருவர் உட்பட நான்கு பேர் பலியாகியுள்ளனர். எல்ப்பிட்டிய அவித்தாவ வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தம்பதியினர் பலியாகியுள்ளனர். மோட்டார் ...
நாட்டின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளைய தினம் முதல் எதிர்வரும் 7ம் திகதி வரையான ஒரு வார காலத்திற்கு வீடுகள், வர்த்தக நிலையங்கள் அரச மற்றும் ...
அரசியல் பழிவாங்கல் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு மூரடங்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய நியமிக்கப்பட்டுள்ள ...
கொவிட் வைரஸ் பரவலின் ஆரம்பம் தொடர்பில் ஆய்வுகளை நடத்தும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர் குழு சீனாவின் வுஹான் நகரின் மற்றுமொரு வைத்தியசாலைக்கு சென்றுள்ளது. கொரோனா தொற்றுக்கு ...
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த தேசிய மிருகக்காட்சிசாலைகள் , சரணாலயங்கள் என்பன நாளை முதல் மீள திறக்கப்படவுள்ளன. வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் செயற்படும் தெஹிவளை தேசிய ...
நாட்டில் கொரோனா தொற்றினால் ஏற்ப்பட்டுள்ள மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் 8 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில் நாட்டில் இதுவரை ...
வலப்பனை பகுதியில் மீண்டும் சிறியளவிலான நில அதிர்வு ஏற்ப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3 மணியளவில் நிலஅதிர்வு பதிவானதாக புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அனுர ...
© 2024 ITN News - Powered by ITN DIgital.