Month: கார்த்திகை 2020

வைரஸ் தொற்றிலிருந்து விடுப்படுவதற்கு ஆலயங்களில் விசேட பிராத்தனைகளில் ஈடுபடுமாறு பிரதமர் கோரிக்கை

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுப்படுவதற்கு இந்து ஆலயங்களில் விசேட பிராத்தனைகளில் ஈடுபடுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டள்ள ஊடக அறிக்கையிலேயே இது ...

வீட்டிலிருந்து வேலைசெய்யும் நடைமுறை இன்று முதல் ஆரம்பம்…

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வீட்டில் இருந்து வேலை செய்யும் காலம் இன்று முதல் அமுலுக்கு வருவதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. மேல் மாகாண ...

பிரதமர் தலைமையில் அலரிமாளிகையில் விசேட கலந்துரையாடல்…

மேல்மாகாண மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டள்ளனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் பங்கேற்பதற்கென அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டள்ளது. தனிமைப்படுத்தல் ...

22 ஆவது கொரோனா மரணம் பதிவு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 22 ஆவது மரணம் பதிவாகியுள்ளது. தற்கொலை செய்து கொண்ட பாணந்துறை பகுதியை சேர்ந்த  27 வயது இளைஞனுக்கு கொரோனா வைரஸ் தொற்று ...

பாடசாலை 3 ஆம் தவணை ஆரம்பிப்பது தொடர்பான விசேட பேச்சுவார்த்தை இன்று

பாடசாலைகளில் 3 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பிலான விசேட பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ளது. அமைச்சின் பணிக்குழுவுடன் இணையவழி மூலம் இந்த பேச்சுவார்த்தை நடைபெறவிருப்பதாக அமைச்சின் ...

மழை பெய்யக் கூடிய சாத்தியம்

ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய ...

5,000 ரூபா நிவாரணம் : 2ம் கட்டமாக கிடைக்கப்பெறாதவர்களுக்கு இவ்வார இறுதிக்குள் 

மேல் மாகாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு

மேல் மாகதணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை மீண்டும் வழங்க அரசாங கம் நடவடிக்கை ...

විදෙස්ගතව සිට පැමිණි 5කට කොරෝනා

இன்றையதினம் 137 புதிய தொற்றாளர்கள் பதிவு

இன்றையதினம் 137 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர் பேலியகொட மீன்சந்தைத் தொகுதி மற்றும் மீன்பிடித்துறை முகங்களில் இருந்து 99 பேரும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களிலிருந்து 38 பேரும் இவ்வாறு ...

அன்றாட வாழ்க்கையையும் நாட்டின் பொருளாதாரத்தையும் சீர்குலைக்காமல் கொரோனாவை ஒழிக்க ஜனாதிபதியினால் பல தீர்மானங்கள்..

மக்களின் நாளாந்த வாழ்க்கையையும் நாட்டின் பொருளாதாரத்தையும் சீர்குலைக்காமல் கொவிட் 19 வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பல்வேறு தீர்மானங்களை எடுத்துள்ளார். இதற்கமைய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ...