Month: கார்த்திகை 2020

சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளேவிற்கு மற்றுமொரு இராஜாங்க அமைச்சு

பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோயியல் மற்றும் கோவிட் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய இராஜாங்க அமைச்சர் ...

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 558 பேர் பூரண குணம்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 558 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி நாட்டில் இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 17ஆயிரத்து 560 ...

80ஆம் ஆண்டு காலப்பகுதியில் அதிரடிப்படையினருக்கு பயிற்சியளித்ததாக பிரிட்டிஷ் பாதுகாப்பு கம்பனியொன்று குறித்து பிரிட்டன் விசாரணை

இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு பயிற்சியளித்த பிரிட்டிஷ் பாதுகாப்பு கம்பனியொன்று தொடர்பாக பிரிட்டிஷ் அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளனர். யுத்த குற்றச்சாட்டுக்களை சுமத்தி இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கே.எம்.எஸ் ...

மஹர கிளர்ச்சியில் எட்டு கைதிகள் பலி : சிறைச்சாலை கைதிகள் உள்ளிட்ட 71 பேரும் காயம்..

மஹர சிறைச்சாலைக்குள் சிறை கைதிகள் வன்முறையாக செயல்படட நிலையில் நேற்றிரவு ஏற்பட்ட கலவரத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 71 பேர் காயமடைந்துள்ளதோடு சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் அதில் ...

71 ஆண்டுகளுக்கு பின்னர் புதுடில்லியில் அதி குறைந்த வெப்பநிலை பதிவு

71 ஆண்டுகளுக்கு பின்னர் புதுடில்லியில் அதி குறைந்த வெப்பநிலை பதிவாகிய மாதமாக 2020 நவம்பர் கருதப்படுகின்றது என இந்திய வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நேற்று டில்லி நகரின் ...

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

தற்போது காணப்படுகின்ற நிலைமைகளை கவனத்திற் கொண்டு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்ட மற்றும் வேரஹெர அலுவலகத்தின் ஊடாக வழங்கப்படுகின்ற சேவைகளைப் பெறுவதற்கு முன்னரே திகதி, நேரத்தை ...

ஆபிரிக்க வலயத்தில் கொரோனாவுக்கு நடுவில் மலேரியாவும் புகுந்துள்ளது..

கொவிட் 19 பரவல் நிலையுடன் மலேரியா நோய் தாக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் ஆபிரிpக்க வலயத்திற்குள் மரண எண்ணிக்கை அதிகரிக்க கூடுமென உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ...

யாழில் 14 வீதிகளை காப்பெற் வீதிகளாக தரமுயர்த்தும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு

யாழ் மாவட்டத்தில் 14 வீதிகளை காப்பெற் வீதிகளை தரமுயர்த்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு உள்ளூராட்சி தொகுதிகளுக்கும் ஒரு வீதி என்ற வீதம் காப்பெற் ...

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பணிகளை பிரதமர் மோடி இன்று ஆய்வு செய்யவுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பணிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆய்வு செய்யவுள்ளார். தடுப்பூசி தயாரிப்பு பணிகளை மேற்கொள்ளும் மூன்று நிறுவனங்களுடன் பிரதமர் வீடியோ தொழில்நுட்பத்தினூடாக ஆய்வுகளில் ...