அலுவலக சேவை உள்ளிட்ட கொழும்புக்கோட்டை ரயில் நிலையத்திற்கு வரும் மற்றும் அங்கிருந்து வெளியேரும் 104 ரயில்கள் இன்று முதல் சேவையில் ஈடுப்படுத்தப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள ரயில் நிலையங்களில் ரயில்கள் நிறுத்தப்படும்.