ஐயாயிரத்து 729 பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. முப்படையினரால் 53 தனிமைப்படுத்தல் மையங்கள் முன்னெடுத்துச்செல்லப்படுகின்றன. நேற்றைய தினத்தில் மாத்திரம் 11 ஆயிரத்து 936 பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சுமார் ஐயாயிரத்து 729 பேர் தற்போதுதனிமைப்படுத்தலில்..
படிக்க 0 நிமிடங்கள்