முக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாத குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 70 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய இதுவரை மொத்தமாக 866 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொடர்ந்தும் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படுமென பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.