சுகாதார வழிகாட்டல்களை மக்கள் பின்பற்றுவதை கண்காணிக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் நடமாடும் மற்றும் மோட்டார் சைக்கிள் கண்காணிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
சுகாதார வழிகாட்டல்களை மக்கள் பின்பற்றுவதை கண்காணிக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் நடமாடும் மற்றும் மோட்டார் சைக்கிள் கண்காணிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
© 2024 ITN News - Powered by ITN DIgital.