Month: ஐப்பசி 2020

ஒரு கோடி கொரோளா தொற்றாளர்களை கொண்ட நாடாக அமெரிக்கா பதிவாகும் அபாயம்….

கொரோனா வைரஸினால் ஒரு கோடி தொற்றாளர்களை கொண்ட நாடாக அமெரிக்கா பதிவாகவுள்ளது. அந்நாட்டில் இதுவரை 93 இலட்சத்து 16 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டள்ளனர். நேற்றைய ...

காட்டு யானையின் தாக்குதலினால் 4 வயது சிறுவன் பலி….

கருவலகஸ்வௌ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரஜவிகம பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி 4 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். நேற்று மாலை 6.30 மணியளவில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. உறவினர் ஒருவருடன் ...

இலங்கை – சீன பங்காளித்துவத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்வதே எதிர்பார்ப்பு : புதிய சீனத் தூதுவர்

இலங்கை – சீன பங்காளித்துவத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது தமது அபிலாஷை என இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் ஷென் ஹூங் தெரிவித்துள்ளார். அவர் நேற்றிரவு கட்டுநாயக்க ...

பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை

ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய ...

20 வது கொரோனா மரணம் பதிவு

இலங்கையில் நேற்று மேலும் ஒரு கொரோனா தொற்று நோயாளி மரணமாகியுள்ளார். இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்றைய ...

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் இடம்பெற்ற திருமண நிகழ்வை சுற்றிவளைத்த பொலிஸார்..

கொள்ளுப்பிட்டி பகுதியிலுள்ள 5 நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றை பொலிசார் சுற்றிவளைத்தனர். "35 பேர் கொண்ட குழுவொன்று இவ்வாறு திருமண ...

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்..

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். சகலரும் ஒன்றாக இணைந்து கொரோனா ஒழிப்பிற்கென தமது பொறுப்பை நிறைவேற்ற வேண்டுமென தெரிவித்தார். "எந்த மதத்தவராக இருந்தாலும், ...

PCR பரிசோதனை மேற்கொள்வதாக கூறி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் தொடர்பில் தகவல்

பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வதாக தெரிவித்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. மஹவ கெத்தபஹுவ பகுதியில் இடம்பெற்ற இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ...

நவகமுவ பகுதி தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றிய 29 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று

நவகமுவ வெக்கேவத்த பகுதியிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றிய 29 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இங்குள்ள ஊழியர்களில் 80 க்கும் அதிகமானோர் தொழிற்சாலைக்குள்ளே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கடுவலை ...