முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார். அவரிடம் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்படுகின்றது.
Update : வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜரான முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கிருந்து வௌியேறியுள்ளார். சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அவர் இவ்வாறு வௌியேறி சென்றுள்ளார்.