அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட மனு சட்டவிரோதமானது என கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனால் அவருக்கு எதிரான வழக்கில் இருந்து விடுவிக்குமாறும் கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.