Month: ஐப்பசி 2020

அரசாங்க தகவல் திணைக்களத்தின் செயற்பாடுகள் எவ்வித தடையுமின்றி முன்னெடுப்பு

அரசாங்க தகவல் திணைக்களத்தின் செயற்பாடுகள் எவ்வித தங்குதடையுமின்றி முன்னெடுக்கப்படுவதாக அத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க களுவௌ தெரிவித்துள்ளார். சிலர் குறுகிய நோக்கங்களுக்காக திணைக்களம் தொடர்பில் பொய்யான தகவல்களை ...

ITN மனிதநேய நேசக்கர உதவித்திட்டத்தின் கீழ் ஊழியர்களுக்கு ஒருதொகுதி கொரோனா பாதுகாப்பு உடைகள் நன்கொடை..

சுயாதீன தொலைக்காட்சியின் மனித நேய நேசக்கர உதவித்திட்டத்தின் கீழ் சுயாதீன தொலைக்காட்சி ஊழியர்களுக்கு ஒருதொகுதி கொரோனா பாதுகாப்பு உடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. தேசிய வைத்தியசாலையின் ஊழியர் பிரிவு ...

தற்போதைய வைரஸ் தொடர்பில் ஆய்வில் அதிர்ச்சி தகவல்..

இலங்கையில் பரவியுள்ள கொரோனா வைரசின் தாக்கம் துரிதமாக அதிகரித்துள்ளதுடன் இதற்கு முன்னர் ஏற்பட்ட கொரோனா வைரசின் தாக்கத்தை விட முழுமையாக வேறுபட்டதொன்று என்றும் புதிய ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ...

துருக்கியிலும் கிரேக்கத்திலும் பூகம்பத்தினால் 26 பேர் பலி..

துருக்கி மற்றும் கிரேக்கத்தில் கடும் பாதிப்புக்களை ஏற்படுத்தி எகிப்திய கடலில் உருவான 7 ரிக்டர் அளவிலான பூகம்பத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயிரிழந்துள்ளது. 10 மணி ...

நவகமுவ இளைஞரின் மரணம் தொடர்பில் பொலிஸ் விசாரணை..

நவகமுவ பொலிஸ் நிலையத்தின் சிறைக் கூண்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் அப்பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் தொடர்புபட்டிருந்தால் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் ...

நெலுவ லங்காகம வீதியின் நிர்மாண பணிகள் இறுதிக்கட்டத்தில்..

மக்களின் நீண்டகால தேவைகளை நிறைவேற்றும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட நெலுவ லங்காகம வீதியின் நிர்மாண பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ம் திகதி லங்கா ...

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் வளி மாசடைவு அதிகரித்துள்ளதாக ஆய்வில் தகவல்…

சர்வதேச நகரங்களுக்கான தினம் இன்று அனுஷ்டிப்பு..

சர்வதேச நகரங்களுக்கான தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையினால் கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் திகதி முதற்தடவையாக சர்வதேச நகரங்கள் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. ...

கம்பஹா தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு 10,000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதி

கொவிட்-19 தொற்று பரம்பலை அடுத்து கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்காக உலர் உணவு நிவாணரப் பொதிகளை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பமாகிறது. ஒவ்வொரு பொதியும் பத்தாயிரம் ரூபா பெறுமதியானவை. ...

எஸ்.எம்.சந்திரசேனவும் துமிந்த திசாநாயக்கவும் அனுராதபுரத்தில் ஒன்றிணைவு..

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் ஒன்றிணைந்து போட்டியிடுமென அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன மற்றும் ராஜாங்க அமைச்சர் துமிந்த ...