Month: புரட்டாதி 2020

சகல அரச பாடசாலைகளிலும் 6ம் தரம் முதல் 13ம் தரம் வரையான கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு

சகல அரசாங்க பாடசாலைகளிலும் ஆறாம் தரம் முதல் 13 ம் தரம் வரையான கல்வி நடவடிக்கைகள் வழமைபோல் இன்று ஆரம்பமாகின. முதலாம் தரம் முதல் 5 ம் ...

தொட்டலங்க குடுசந்தா பொலிஸ் வலையில்..

தொட்டலங்க குடுசந்தா பொலிஸ் வலையில்..

தொட்டலங்க குடு சன்தா எனப்படும் தினீஷா சந்தமாலி எனும் பெண் வெலிகட பொலிசாரினால் இராஜகிரிய புதிய கொலன்னாவ வீதியில் வைத்து கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் வசித்து ...

20 வது மறுசீரமைப்பு அமைச்சரவையில்…

அரசியல் யாப்பின் உத்தேசித்த புதிய 20 வது மறுசீரமைப்பின் சட்ட வரைவு நீதி அமைச்சின் செயலாளரினால் சட்டமா அதிபரின் கவனத்திற்கென நேற்று அனுப்பிவைக்கப்பட்டது. இதேவேளை 19வது அரசியல் ...

தொடர்ந்தும் பலத்த மழை : ஒருசில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை..

காலி மாவட்டத்தின் எல்பிட்டி , பத்தேகம , நாகொட மற்றும் களுத்துறை மாவட்டத்தின் பாலிந்த நுவர போன்ற பகுதிகளுக்கு தொடர்ந்தும் மண் சரிவு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இடர் ...

50 ஆயிரம் பட்டதாரிகள் கடமைகளை பொறுப்பேற்றனர்… குறைந்த வருமானம் பெறும் ஒரு இலட்சம் பேரும் தொழில் வாய்ப்புக்களில்..

ஒரு இலட்சம் வறிய குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பமாகியது. இதேவேளை இன்றைய தினம் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளும் தமது கடமைகளில் இணைந்து கொண்டனர். ...

நாட்டிலுள்ள அனைத்து வீதிகளும் 4 வருடங்களுக்குள் புனரமைக்கப்படுமென ஜனாதிபதி தெரிவிப்பு

நாட்டிலுள்ள அனைத்து வீதிகளும் நான்கு வருடங்களுக்குள் புனரமைக்கப்படுமென ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர்களின் பொறுப்புகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் தெளிவுப்படுத்தும் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டபோதே ...

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கிடையில் யுத்த நிறுத்த ஒப்பந்தம்..

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கிடையில் யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதனையடுத்து காசா பகுதியில் மோதல் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பலஸ்தீனின் ...

நாட்டுக்கு வருகைத்தந்துள்ள வெளிநாட்டு பணியாளர்களின் தரவுகளை சேகரிக்கும் வேலைத்திட்டம்

கொவிட் - 19 காரணமாக நாட்டுக்கு வருகைத்தந்துள்ள வெளிநாட்டு பணியாளர்களின் தரவுகளை சேகரிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கென தனியான அலுவலகமொன்று அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி ...

பினர புனித பௌர்ணமி தினம் இன்றாகும்.

பௌத்த மத வரலாற்றில் முக்கியமான பல நிகழ்வுகள் இடம்பெற்ற பினர புனித பௌர்ணமி தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு நாடு முழுவதிலுமுள்ள விகாரைகளில் விசேட பல புண்ணிய ...