முகப்பு
தேசிய செய்திகள்
சர்வதேசம்
வணிகம்
விளையாட்டு
பொழுதுபோக்கு
தொழில்நுட்பம்
வானிலை
தமிழ்
සිංහල
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
முகப்பு
தேசிய செய்திகள்
சர்வதேசம்
வணிகம்
விளையாட்டு
பொழுதுபோக்கு
தொழில்நுட்பம்
வானிலை
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
மயக்கி விழுந்த நிலையில் குடும்பஸ்தர் உயிரிழப்பு
புரட்டாதி 27, 2020
வகை:
தேசிய செய்திகள்
,
முக்கிய செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A
A
A
A
Reset
கிணற்றடியில் முகம் கழுவச் சென்றபோது மயங்கி விழுந்த குடும்பத்தலைவர் உயிரிழந்த சம்பவம் தொண்டமனாறு பகுதியில் இடம்பெற்றுள்ளது. இன்று (27) காலை தொண்டமனாறு கடற்கரை வீதியில் வசிக்கும் முல்லைத்தீவைச் சேர்ந்த அன்ரன் ஜோர்ஜ் என்ற 2 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். கிணற்றடிக்குச் சென்ற அவர், மயங்கிச் சரிந்த நிலையில் காணப்பட்டுள்ளார். அதனை அவதானித்த உறவினர்கள், உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar
News
அண்மைய செய்திகள்
சிறைச்சாலையில் இருந்து இரு கைதிகள் தப்பியோட்டம்
1 மணத்தியாலம் முன்னர்
தேசிய செய்திகள்
சிவனொளிபாதமலையில் இருந்து விழுந்த வௌிநாட்டவர்
2 மணத்தியாலங்கள் முன்னர்
தேசிய செய்திகள்
விசேட வர்த்தக வரியை நீக்க நடவடிக்கை
3 மணத்தியாலங்கள் முன்னர்
தேசிய செய்திகள்
மின்சாரம் தாக்கிய மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
5 மணத்தியாலங்கள் முன்னர்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
முகப்பு
தேசிய செய்திகள்
சர்வதேசம்
வணிகம்
விளையாட்டு
பொழுதுபோக்கு
தொழில்நுட்பம்
வானிலை
தமிழ்
සිංහල
© 2024
ITN News
- Powered by
ITN DIgital
.