வடக்கு மீனவர்களுடன் பிரதமர் இன்று சந்திப்பு
Related Articles
இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் குறித்து பிரதமர் தலைமையிலான விசேட கலந்துரையாடல் இன்று மாலை 4மணிக்கு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது.
இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் குறித்து பிரதமர் தலைமையிலான விசேட கலந்துரையாடல் இன்று மாலை 4மணிக்கு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது.