நாட்டில் இதுவரை 3 ஆயிரத்து 271 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது. அவர்களில் 3 ஆயிரத்து 21 பேர் சிகிச்சைகளின் பின் வீடு திரும்பியுள்ளனர். மேலும் 237 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.